யாழில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்ணை கையை பிடித்து இழுத்த நபர்

யாழில் பெண் ஒருவரின் கையை இழுத்த காரணத்தால் ஆண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது குறித்த நபர் மது போதையில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சம்பவம் அப் பெண்கள் இருவரும் புத்தகக்கடையில் வேலை பார்த்தது நேற்று மாலை கடமை முடிந்து வீடு திரும்பும் வேளையிலே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அத்தோடு அவர்கள் அராலி மத்தியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. குறித்த நபரும் அப் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய … Continue reading யாழில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்ணை கையை பிடித்து இழுத்த நபர்